நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரையும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வினய் ஷர்மா சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்